சமய சமூக சேவையாளரும், நம் தேவஸ்தானத்திற்கு பல வழிகளிலும் தொண்டாற்றிய அறங்காவல் சபை முன்னாள் கௌரவ அங்கத்தவர் கலாபூஷணம் சுப்பிரமணியம் புண்ணியசீலன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ...! ஓம் சாந்தி ..! ஓம் சாந்தி .! இங்ஙனம், அறங்காவல் சபையினர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மாத்தளை