மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1947
Month
January
Date
21
திருமதி நீலகண்டன் சீதையம்மா
இறப்பு
Year
2026
Month
July
Date
20
திருமதி நீலகண்டன் சீதையம்மா

அவிசாவளை, மாணிக்கவத்தை

அவிசாவளை, மாணிக்கவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி நீலகண்டன் சீதையம்மா அவர்கள் 20.07.2026 திங்கட்கிழமையன்று காலமானார். அன்னார் P.M. கோபால் அவர்களின் அன்பு மனைவியும் G. மோகனகுமார், G. சூரியகுமார், G. தர்மகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரது பூதவுடல் இலக்கம் 33/20 A, மாணிக்கவத்தை அவிசாவளையில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 22.07.2026 ஆம் திகதி (இன்று) இறுதிக்கிரியைகள் நடைப்பெற்று மாலை 04.00 மணியளவில் அவிசாவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். தகவல் - பிள்ளைகள் தொடர்புகளுக்கு: 071 4017 112 / 076 8343 277

← Back to Obituaries