எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் மூன்று மறைந்தாலும் எங்கள் நினைவிலும் எங்கள் இதயத்திலும் இருந்து இன்னும் நீங்கள் மறையவில்லை! எங்களுக்காக நீங்கள் செய்த தியாகமும் சேவையும் என்றென்றும் நினைவு கூர்ந்து கைகூப்பி வணங்குகிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் ... கணவர்: கருப்பையா பிள்ளைகள்: திவ்யா, தனுஷன் உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்கள்