"உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் உயிர் வாழ்வான்" அன்னார்களின் ஆன்ம இளைப்பாற்றிற்க்காக எதிர்வரும் 08.08.2026 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு புனித வியாகுல அன்னை ஆலயம், புதுச்செட்டித்தெரு, கொழும்பு -13 இல்நடைபெறும் இரங்கல் திருப்பலியில் பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். பிரிவால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்கள்